"ரணில், அகில ஆகியோர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்" 

Published By: Vishnu

21 Sep, 2019 | 07:26 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய  கட்சின் ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியின்  செயற்குழு, பாராளுமன்ற உறுப்பினர் குழு ஆகியவற்றின்  ஊடாகவே தெரிவு செய்யப்படுவார் என்று கட்சியின் தலைவர்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க,  பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் வழங்கிய வாக்குறுதியை  நிறைவேற்ற வேண்டும் என அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

செயற்குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையினை அதிகரிக்க  வேண்டும் என்று கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள கூடிய விடயமல்ல, அமைச்சர் சஜித்பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பது மாத்திரமே தற்போது மிகுதியாகவுள்ளது எனவும் தெரிவித்தார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவின்  இல்லத்தில் உள்ள உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர்மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09