8 இணையத்தள ஊடகவியலாளர்களும் விடுதலை 

Published By: Digital Desk 4

21 Sep, 2019 | 06:46 PM
image

கடந்த 2012 ஆம் ஆண்டு குற்றத் தடுப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட 8 இணையத்தள ஊடகவியலாளர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவமதித்தமை மற்றும் தேசதூரோகம் இழைத்தமைக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு 8 இணையத்தள ஊடகவியலாளர்கள் குற்றத் தடுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த 8 பேரும் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நிரந்தரமாக விடுதலை செய்யப்பட்டனர்.

குறித்த  8 இணையத்தள ஊடகவியலாளர்களும் இது வரை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43