கடந்த 2012 ஆம் ஆண்டு குற்றத் தடுப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட 8 இணையத்தள ஊடகவியலாளர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவமதித்தமை மற்றும் தேசதூரோகம் இழைத்தமைக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு 8 இணையத்தள ஊடகவியலாளர்கள் குற்றத் தடுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த 8 பேரும் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நிரந்தரமாக விடுதலை செய்யப்பட்டனர்.
குறித்த 8 இணையத்தள ஊடகவியலாளர்களும் இது வரை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM