ஹொரண-கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய வேண்டுகோள்

Published By: Digital Desk 3

21 Sep, 2019 | 01:10 PM
image

ஹொரண-கொழும்பு பிரதான வீதியில் இன்று மாலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொரலஸ்கமுவ பில்லேவ விகாரையின் வருடாந்த பெரஹெரா உற்சவம் இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதனையடுத்து (120) ஹொரண-கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பெரஹெர விகாரையில் ஆரம்பமாகி ஹொரண-கொழும்பு பிரதான வீதியின் வழியாக திவுலபிட்டிய சந்தியை கடந்து பொரலஸ்கமுவ மகா வித்தியாலயம் வரை பயணித்து மீண்டும்  அவ்வழியே விகாரையை சென்றடையவுள்ளது.

எனவே, இன்று மாலை குறித்த பாதையில் பயணிக்கும் சாரதிகள் போக்கவரத்து நெரிசலை தவிர்த்துக்கொள்ள  மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸ்  ஊடகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28