சஜித்தை வேட்பாளராக்கக்கோரி பௌத்த பிக்குகள் பேரணி

Published By: Digital Desk 3

21 Sep, 2019 | 10:23 AM
image

(எம்.மனோ­சித்ரா)

ஐக்­கிய தேசிய கட்­சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்கக் கோரி அகில இலங்கை பிக்­குமார் முன் ­னணி பேர­ணி­யாகச் சென்று  அல­ரி­மா­ளி­கையில்  மக­ஜ­ரொன்றை  கைய­ளித்­துள்­ளது. 

நேற்று வெள்­ளிக்­கி­ழமை பிற்­பகல்  கொழும்பு - விஹா­ர­மகா தேவி பூங்­காவில்  ஒன்­று­கூ­டிய பெளத்த பிக்­குமார் விஷேட வழி­பா­டு­களில் ஈடு­பட்­ட­துடன் அங்­கி­ருந்து பேர­ணி­யாக அல­ரி­மா­ளிகை நோக்கி சென்­றனர். இந்த பேர­ணியில் நூற்­றுக்­கு­மேற்­பட்ட பௌத்த பிக்­குக்கள்  கலந்­து­கொண்­டனர்.  பேர­ணி­யாகச் சென்ற இவர்கள் அல­ரி­மா­ளி­கையில் பிர­தமர் அலு­வ­லக அதி­கா­ரி­க­ளிடம் ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்டும் என்று கோரும் மக­ஜரை கைய­ளித்­துள்­ளனர்.

அந்த மக­ஜரில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்பில் உக்­கொட தம்­மிந்த தேரர் தெரி­விக்­கையில்,

அமைச்சர் சஜித் பிரே­ம­தாச வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கு­வ­தற்கு பிக்­குமார் முன்­னணி ஆசீர்­வாதம் வழங்­கு­கின்­றது.மக்கள் எதிர்­பார்க்­கின்ற அபி­வி­ருத்­தி­களை  அவர் நிறை­வேற்­றுவார் என்ற நம்­பிக்கை இருக்­கி­றது. 

எவ்­வித இன மத பேதமும் இன்றி அனை­வ­ருக்கும் சமமான ஆட்சியை நடத்துவார் என்ற நம்பிக்கையும் காணப்படுகின்றது என்ற  பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 138...

2025-03-21 10:00:46
news-image

"Clean Sri Lanka" திட்டத்தின் ​நோக்கத்தை...

2025-03-21 09:57:20
news-image

மன்னாரில் 38 வேட்பு மனுக்கள் தாக்கல்...

2025-03-21 09:56:24
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; மற்றுமொரு...

2025-03-21 10:04:12
news-image

அர்ச்சுனா பேசிய விடயங்களில் தவறுகள் இருந்தால்...

2025-03-21 10:01:35
news-image

வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இடச்சென்ற நபர்...

2025-03-21 10:00:27
news-image

வாரியப்பொலவில் இலங்கை விமானப்படை விமானம் விபத்து...

2025-03-21 09:47:43
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் 34 வேட்புமனுக்கள் ஏற்பு...

2025-03-21 09:59:18
news-image

கொச்சிக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம்...

2025-03-21 09:54:55
news-image

திருகோணமலை மாவட்டத்தில் 103 அரசியல் கட்சிகளும்...

2025-03-21 09:51:06
news-image

நுவரெலியா மாவட்டத்தில் 23 வேட்பு மனுக்கள்...

2025-03-21 09:50:41
news-image

மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும்...

2025-03-21 08:32:13