வத்தளை, ஹேகித்தைப் பகுதியில் உள்ள பிரபல சுசி ஆடையகத்தில் தீ பரவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த தீ விபத்து இன்று காலை 7 மணியவில் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதுடன் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தீயினால் ஆடையத்தில் இருந்த பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்தில் 5 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM