வத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Published By: Priyatharshan

20 Sep, 2019 | 08:02 AM
image

வத்தளை, ஹேகித்தைப் பகுதியில் உள்ள பிரபல சுசி ஆடையகத்தில் தீ பரவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த தீ விபத்து இன்று காலை 7 மணியவில் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதுடன் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தீயினால் ஆடையத்தில் இருந்த பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்தில் 5 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01