(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கருஜெயசூரியவே என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பாராளுமன்றத்தில் உறுதிபட தெரிவித்தன.
எனினும் இதற்கு மறுப்பு தெரிவுக்காத சபாநாயகர் கரு ஜெயசூரிய சிரித்தவாறு சபையை நடத்தினர்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் எம்.பி.யுமான தயாசிறி ஜெயசேகரவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பி.யான தினேஷ் குணவர்தன ஆகியேரே மேற்கண்டவாறு கூறினர்.
இதன்போது அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரோ இந்த நாட்டின் ஜனாதிபதி கரு ஜெயசூரிய என்பதனை ஏறுக்கொண்டுவிட்டார் எனக் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM