இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் கடந்த மூன்று தினங்களாக மேற்கொண்டுவந்த வேலை நிறுத்தப்போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பஸ் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
இன்று காலை முதல் கொழும்பு யாழ்ப்பாணம் கண்டி காலி உட்பட தூர இடங்களுக்கான அனைத்து சேவைகளும் இடம்பெற்றதுடன் உள்ளுர் சேவைகளும் வழமை போன்று இடம்பெற்றன.
ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் போக்குவரத்து செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM