போராட்டத்தை கைவிட்ட இ.போ.ச.ஊழியர்கள் ; மட்டக்களப்பில் பஸ் சேவைகள் வழமை

Published By: Digital Desk 4

19 Sep, 2019 | 11:45 AM
image

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் கடந்த மூன்று தினங்களாக மேற்கொண்டுவந்த வேலை நிறுத்தப்போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பஸ் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

இன்று காலை முதல் கொழும்பு யாழ்ப்பாணம் கண்டி காலி உட்பட  தூர இடங்களுக்கான அனைத்து சேவைகளும் இடம்பெற்றதுடன் உள்ளுர் சேவைகளும் வழமை போன்று இடம்பெற்றன.

ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் போக்குவரத்து செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13