பொன்­சே­கா­வுக்கு இணை­யான பதவி நிலை­களை பெறும் முன்னாள் தள­ப­திகள்

Published By: Vishnu

19 Sep, 2019 | 10:05 AM
image

இலங்­கையின் முன்னாள் விமா­னப்­படை மற்றும் கடற்­படைத் தள­ப­திக­ளுக்கு உயர் கௌரவ பதவி நிலை­களை அளிக்கும் நிகழ்வு இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

இறு­திக்­கட்டப் போர்க்­கா­லத்தில் இலங்கை கடற்­படைத் தள­ப­தி­யாக பணி­யாற்­றிய அட்­மிரல் வசந்த கரன்­னா­கொட, அட்­மிரல் ஒவ் த பிளீட் ஆகவும், விமா­னப்­படைத் தள­ப­தி­யாக பணி­யாற்­றிய எயார் சீவ் மார்ஷல் றொஷான் குண­தி­லக, மார்ஷல் ஒவ் த எயார்போர்ஸ் ஆகவும் உயர் கௌரவ பத­வி­நி­லை­க­ளுக்கு உயர்த்­தப்­பட்­டுள்­ளனர்.

முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சே­கா­வுக்கு வழங்­கப்­பட்ட பீல்ட் மார்ஷல் பத­விக்கு இணை­யான பதவி நிலை­க­ளாக இவை உள்­ளன.

இதற்­கான வர்த்­த­மானி அறி­விப்பு ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில், இந்த உயர் கௌரவ பதவி நிலை­களை அளிக்கும்  நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு கொழும்பு கிழக்கு கொள்­கலன் முனை­யத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன இரண்டு முன்னாள் படைத் தளபதிக ளுக்கும் உயர் பதவிநிலைகளை வழங்குவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38