பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 சிறுவர்கள் பரிதாபகரமாக பலி 

Published By: Vishnu

18 Sep, 2019 | 11:06 PM
image

லைபீரிய தலைநகர் மன்ரோவியாவை அணிமித்த பகுதியில் உள்ள பாடசாலை விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக 23 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

அத்துடன் இதில் காயங்களுக்குள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

ஒரு மசூதியுடன் சேர்ந்துள்ள கட்டடத் தொகுதியியல் மாணவர்கள் தூக்கத்தில் இருந்தபோது இந்த தீ விபத்து அந் நாட்டு நேரப்படி அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

மீடபுப் படையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களையும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அத்துடன் மேற்படி விபத்தில் உயிரிழந்த, பாதிக்கப்பட்டவர்கள் 10 முதல் 20 வயதுக்கும் உட்பட்டவர்கள் எனவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42