ஹிந்தியை திணித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்- ரஜினிகாந்த்

Published By: Daya

18 Sep, 2019 | 04:30 PM
image

எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நல்லது. ஹிந்தியை திணித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக அவர் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

 

 

 

“நம் நாடு என்றில்லை எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நல்லது. அது முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் நல்லது. துரதிஷ்டவசமாக நம் நாட்டில், இந்தியாவில் பொதுவான மொழியைக் கொண்டுவர முடியாது. எந்த மொழியையும் நம்மால் திணிக்க முடியாது. முக்கியமாக ஹிந்தியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் எந்த மாநிலங்களிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏன் இந்தி திணிப்பை வட இந்தியாவே ஏற்றுக்கொள்ளாது.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொங்கோவில் தீவிரமாகப் பரவும் எபோலா வைரஸ்...

2026-05-16 14:15:56
news-image

அமெரிக்கா - ஈரான் மோதல் அச்சம்...

2026-05-16 13:55:22
news-image

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர்...

2026-05-16 11:46:56
news-image

லெபனான் - இஸ்ரேல் போர்நிறுத்தம் மேலும்...

2026-05-16 09:58:42
news-image

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

2026-05-15 18:43:40
news-image

கொங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவல்:...

2026-05-15 16:44:41
news-image

வீட்டின் மீது விழுந்து விமானம் தீப்பற்றி...

2026-05-15 14:01:29
news-image

"அற்புதமான வர்த்தக ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன": சீனாவில்...

2026-05-15 14:20:42
news-image

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் எரிபொருள்...

2026-05-15 12:40:02
news-image

அமெரிக்கா - சீனா இடையே புதிய...

2026-05-15 09:10:39
news-image

லத்வியாவில் அரசியல் நெருக்கடி: பிரதமர் எவிகா...

2026-05-15 08:56:54
news-image

ஹோர்முஸ் நீரிணையில் அத்துமீறி நுழைந்தவர்களால் ஈரானிய...

2026-05-14 16:04:20