கையை இழந்தவர்களுக்கு செயற்கை கை தயாரித்த இளைஞன்

Published By: Daya

18 Sep, 2019 | 08:24 PM
image

மல்லாவி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யுத்தத்தின்போது கைகளை இழந்தவர்களை கருத்திற் கொண்டு செயற்கை கைகளை தாயாரித்து அசத்தியுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் துஷ்யந்தன் என்ற இளைஞனே நீண்டகால  முயற்சியின் பின்னர் இவ்வாறு செயற்கை கையொன்றை தயாரித்து அசத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்