(செ.தேன்மொழி)
பியகம மற்றும் கல்கிஸ்ஸ பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்னும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் ஏழு பெண்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிவான் நீதிமன்றத்தினால் பெற்றுக் கொண்ட சோதனை அனுமதிக்கமையவே இந்த சுற்றிவளைப்புகள் நேற்றைய தினம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கொலம்பகே ஆர, குருவிட்ட, தலவாக்கலை, பன்னிபிட்டி, ஊருபொக்க, மெல்சிறிபுற, மத்தேகொட மற்றும் கல்கமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 23 - 41 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM