அரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா  

Published By: Vishnu

17 Sep, 2019 | 08:53 PM
image

(ஆர்,யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கத்தின் வர்தமானி அறிவிப்பு தேசிய மட்டத்தில் ஒருமாதிரியும் வடக்கு, கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு ஒருமாதிரியாகவும் வெளியிடுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஸர்ம வாசனா நிதியத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மாகாண அடிப்படையில் கணக்காய்வாளர்களை நியமிப்பதற்கான  2012 ஆம் ஆண்டு வர்த்தமானி, சுற்றுநிருபம் வெளியிடப்பட்டு 63 பேரை உள்வாங்குவதென தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய பரீட்சசைகள் நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டபோது  தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் 2012 ஆம் ஆண்டு வடக்கு,கிழக்கை மட்டும் மையமாக வைத்து உள்வாங்கல்கள் இடம்பெற்றதனால் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பின்பு 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் 105 பேரை உள்வாங்குவதென தீர்மானிக்கப்பட்டபோதும் 273 பேர் கணக்காளர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர். இதன்பின்பு 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் 202 பேரை உள்வாங்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் அதனை விடவும் அதிகமானவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37