இரு இந்தியப் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை 

Published By: Vishnu

17 Sep, 2019 | 08:14 PM
image

(செ.தேன்மொழி)

ஹெரோயின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய நாட்டவர் இருவருக்கு நீர்கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை ஆயுள் தண்டனை வழங்கியதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பொலிஸ் போதைப் பொருள் பிரிவினராலும், சுங்கத் திணைக்களத்தினராலும் கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

இருவரும் குற்றத்தை ஒத்துக் கொண்டதன் பின்னர் நீதவான் இந்த தண்டனையை வழங்கினார்.

இந்த இரு இந்தியர்களில் தனிவேல் மணி என்பவர் 2017 ஆம் ஆண்டு டிசெம்பர் 28 ஆம் திகதி 212 கிராம் ஹெரோயினுடனும்,  மற்றைய நபர் லெப்பை ஜலாவூதீன் மொஹீபீன் மொஹடீன் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி 838 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51