அமெரிக்கா, கலிபோர்னியாவின் சன்பெனடீனோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 14 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு சந்தேக நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கலிபோர்னிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை விடுமுறை களியாட்ட நிகழ்வின் போது இடம்பெற்றுள்ளதாகவும் இது இரத்தக்களரியை ஏற்படுத்தும் ஒரு பயங்கரவாத செயற்பாடாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM