மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமங்களில் காட்டுயானைகள் ஊடுருவி விவசாயியின் பயிர்களையும் தென்னைமரங்கள் சிலவற்றையும் அழித்துவிட்டு சென்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமங்களில் செவ்வாய்கிழமை (17) அதிகாலை காட்டுயானைகள் உட்புகுந்து அங்கிருந்த விவசாயி ஒருவரின் பயிர்களையும் தென்னைமரங்கள் சிலவற்றையும் அழித்துவிட்டு சென்றுள்ளன.
செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணியளவில் கிராமத்திற்குள் அமைந்துள்ள குறித்த விவசாயிகளின் தோட்டத்தினுள் சில காட்டுயானைகள் ஊடுருவி அங்குள்ள பயிர்வகைகளையும் தொன்னை மரங்கள் சிலவற்றையும் அழித்து துவசம் செய்துள்ளது.
இப் பிரதேசத்தில் தற்போது யானை தடுப்பு மின்சார வேலி சீர் செய்யப்பட்டு பாதுகாப்பாக இயங்கிவரும் நிலையில் மின்சார வேலியினை உடைத்துவிட்டு கிராமத்திற்குள் ஊடுருவியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM