கிராமத்துக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் ; பயிர்களுக்கும் சேதம்

Published By: Digital Desk 4

17 Sep, 2019 | 04:14 PM
image

மட்டக்களப்பு  வவுணதீவு பிரதேசத்திலுள்ள  நெடியமடு  கிராமங்களில்   காட்டுயானைகள்  ஊடுருவி விவசாயியின்  பயிர்களையும் தென்னைமரங்கள் சிலவற்றையும் அழித்துவிட்டு சென்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள  நெடியமடு கிராமங்களில் செவ்வாய்கிழமை (17) அதிகாலை காட்டுயானைகள் உட்புகுந்து அங்கிருந்த விவசாயி ஒருவரின் பயிர்களையும் தென்னைமரங்கள் சிலவற்றையும் அழித்துவிட்டு சென்றுள்ளன.

செவ்வாய்கிழமை  அதிகாலை 2 மணியளவில்  கிராமத்திற்குள் அமைந்துள்ள குறித்த விவசாயிகளின் தோட்டத்தினுள்  சில காட்டுயானைகள்   ஊடுருவி அங்குள்ள  பயிர்வகைகளையும் தொன்னை மரங்கள் சிலவற்றையும் அழித்து துவசம் செய்துள்ளது.  

இப் பிரதேசத்தில் தற்போது யானை தடுப்பு மின்சார வேலி சீர் செய்யப்பட்டு பாதுகாப்பாக இயங்கிவரும் நிலையில் மின்சார வேலியினை உடைத்துவிட்டு கிராமத்திற்குள் ஊடுருவியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47