ஜனநாயக ரீதியாகவே வேட்பாளரை தெரிவு செய்வோம் 

Published By: Vishnu

17 Sep, 2019 | 03:56 PM
image

(நா.தினுஷா, ஆர். விதுஷா)

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்த முரண்பாடும் கிடையாது. யாராக இருந்தாலும் வேட்பாளராக களமிறங்குவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அத்துடன் குடும்பமொன்றின் தேவைக்கேற்ற தீர்மானங்களை ஐக்கிய தேசிய கட்சி எடுக்காது.  ஜனநாயக ரீதியாகவே வேட்பாளரை தெரிவு செய்யும். அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதனை அறிவித்துள்ளார். 

சஜித்தைப் போன்று வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்குமாக இருந்தால் அவர்களாலும் தமது விருப்பத்தை அறிவிக்க முடியும். ஆகவே இது முரண்பாடு கிடையாது.  கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைளே தற்போது இடம்பெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.

சஜித் பிரேமதாச தலைமையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58