அம்பகஸ்வெவ குளத்தில் மூழ்கி காணாமல் போன இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

Published By: Raam

17 May, 2016 | 12:22 PM
image

ஹபரண, அம்பகஸ்வெவ குளத்தில் மூழ்கி காணாமல் போன இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது. 

நேற்று மாலை அவர்கள் இருவரும் நண்பர்களுடன் அம்பகஸ்வெவ குளத்தில் மீன்பிடிப்பதற்காக சென்ற போது, காட்டு யானை ஒன்று அவர்களை துரத்தியதால் அவர்கள் அந்தக் குளத்தில் குதித்து தப்ப முயன்றவேளையில்  இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். 

ஹபரணை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து நடத்திய தேடுதலில் இருவரினதும் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41