ஹபரண, அம்பகஸ்வெவ குளத்தில் மூழ்கி காணாமல் போன இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை அவர்கள் இருவரும் நண்பர்களுடன் அம்பகஸ்வெவ குளத்தில் மீன்பிடிப்பதற்காக சென்ற போது, காட்டு யானை ஒன்று அவர்களை துரத்தியதால் அவர்கள் அந்தக் குளத்தில் குதித்து தப்ப முயன்றவேளையில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
ஹபரணை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து நடத்திய தேடுதலில் இருவரினதும் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM