பொலிஸார் இரத்த தானம்.!

Published By: Robert

17 May, 2016 | 12:10 PM
image

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டைப் போக்க இரத்ததான முகாம்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் இன்று காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தலைமையில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் யு.எச்.வாரியபொல மற்றும் தாதியர்கள் வைத்திசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

தலசீமியா நோயாளர்களின் அதிகரிப்பும் சமதான சூழலையடுத்து, அதிகமான நோயாளர்கள் குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதுமே இரத்த தட்டுப்பாட்டிற்கான காரணமென வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

- ஜவ்பர்கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடமையை பொறுப்பேற்றார் தேசபந்து தென்னக்கோன்

2023-11-30 09:26:37
news-image

பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம்...

2023-11-29 19:10:16
news-image

மத்தள விமான நிலையத்தால் வருடாந்தம் 2...

2023-11-29 20:35:34
news-image

மழை அதிகரிக்கும்...

2023-11-30 06:21:05
news-image

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா ...

2023-11-29 19:07:39
news-image

2024 ஆம் ஆண்டு முதல்  தனி...

2023-11-29 20:46:22
news-image

யாழ்.நகர அபிவிருத்தி தந்திரோபாய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட...

2023-11-29 19:22:09
news-image

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீரர்களின் ஆதரவு...

2023-11-29 21:00:05
news-image

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக...

2023-11-29 20:57:16
news-image

சவூதி நிதியம் மாத்திரமே தொடர்ந்து உதவி...

2023-11-29 20:34:24
news-image

கொழும்பில் 50 ஆயிரம் பேருக்கு குடியிருப்பு...

2023-11-29 16:45:36
news-image

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மேலும் விரிவடைந்து...

2023-11-29 17:31:21