சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் பாலித தேவரப் பெரும உள்ளிட்ட ஆறு பேரை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
நீதிமன்ற கட்டளையை மீறி சடலம் ஒன்றை புதைத்தமை தொடர்பில் பாலித தேவரப்பெரும உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையிலேயே அவர்களை இன்று மத்துமக நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரியுமே நேற்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM