பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது 

Published By: Digital Desk 3

16 Sep, 2019 | 12:57 PM
image

(செ.தேன்மொழி)

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கடந்த 5 ஆம் திகதி  கந்தானை பகுதியில்  மாணிக்கக்கல் கொள்வனவு செய்யும் நோக்குடன் வந்த நபரொருவரிடம் இருந்த 14 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டமை தொடர்பில் பேலியாகொட மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். 

இந்நிலையில் குறித்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் இருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தானை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44