"எல்பிடிய பிரதேச சபை தேர்தலை பிற்போட ஐ.தே.க சூழ்ச்சி" 

Published By: Vishnu

15 Sep, 2019 | 07:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எல்பிடிய பிரதேச சபை தேர்தலை பிற்போடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி  மறைமுகமாக முயற்சிகளை மேற்கொள்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எல்பிடிய பிரதேச சபை தேர்தலை பிற்போடுவதற்கான சூழ்ச்சிகளை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கின்றது. இதற்கு தேர்தல் ஆணைக்குழு  ஒருபோதும் இடமளிக்க முடியாது. மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல் உரிமை நிச்சயம் தோன்றவுள்ள பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் நிச்சயம் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53