5000 சமுர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம்

Published By: Vishnu

15 Sep, 2019 | 04:43 PM
image

(நா.தினுஷா)

5000 சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்கான நிரந்தர நியமனங்களை வழங்கும் வைபவம் இன்று பிரதமர் விக்கிரமசிங்க தலைமையில் இடைபெற்றது. 

அலரி மாளிகையில் நடைபெற்ற  இந்த  வைபவத்தில்  அமைச்சர்களான தயா கமகே, வஜிர அபெயவர்தன, பி. ஹரிசன், அனோமா கமகே ஆகியோரும் கலந்துக்கொண்டனர். 

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர்,

பாராளுமன்றத்தில்  பெரும்பான்மையில்லாத நிலையில் பெரும் சவால்களுக்கு மத்தியில் நான்கரை  வருடங்கள் இந்த அரசாங்கத்தை  ஜனநாயக ரீதியில் முன்னெடுத்துள்ளோம். ஆனால் இன்று  ஊடகங்கள்  எனக்கு  எதிராக பல்வேறு விமர்சனங்களை  முன்வைக்கின்றன. இதுவே  எங்களின் ஜனநாயக வெற்றியாகும். சர்வாதிகாரத்தால்  எதனையும் வெல்ல முடியாது என்பதை நிரூபித்து காட்டி விட்டோம்.

நாட்டில் அனைவருக்கும் சுதந்திரமாக செயற்ட கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். கடந்த அரசாங்கத்தை போன்று  இன்று வெள்ளை வேன் கலாச்சாரம் நாட்டில் இல்லை. மாறாக  மக்கள் நலதிட்டமான 'சுவசெரிய ' சேவை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32