சாலிந்தவின் இடத்திற்கு சாந்த பண்டார

Published By: Vishnu

15 Sep, 2019 | 11:25 AM
image

வெற்றிடமாக உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவை நியமித்து, தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சாலிந்த திஸாநாயக்க அண்மையில் உடல் நல குறைவினால் உயிரிழந்தார். 

இதனையடுத்து அந்த இடத்திற்கு எச்.எம்.டி.பி. ஹேரத்தை நியமிக்க குருணாகல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நடவடிக்கை எடுத்திருந்தார்.

இது தொடர்பான அறிவிப்பு கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது என சாந்த பண்டார கூறியிருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சாந்த பண்டார, வெற்றிடமாக உள்ள உறுப்பினர் பதவியை பெறும் நோக்கில், தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-12-17 06:13:15
news-image

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2025-12-17 01:32:44
news-image

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர்...

2025-12-17 01:29:18
news-image

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதை விட, நீதிமன்றம்...

2025-12-17 01:03:01
news-image

அனர்த்தத்தின் பின்னரான நிவாரண வழங்கல் மற்றும்...

2025-12-17 00:59:49
news-image

'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியம் பற்றி மேல்மாகாண...

2025-12-17 00:52:57
news-image

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பொருளாதார நெருக்கடி...

2025-12-16 15:48:49
news-image

நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்த...

2025-12-16 16:45:04
news-image

குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள விசேட...

2025-12-16 22:09:31
news-image

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் எமது குரலை...

2025-12-16 17:18:15
news-image

சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அழுத்தம் வழங்குங்கள்...

2025-12-16 17:03:11
news-image

அசோக ரன்வல தொடர்பில் கட்சி என்ற...

2025-12-16 17:17:30