ஓய்வூதியத்திற்கு பதிலாக மாத சம்பளத்தை கோரும் போரில் உயிரிழந்தோர் ஒன்றியம் 

Published By: Vishnu

13 Sep, 2019 | 07:34 PM
image

(ஆர்.விதுஷா)

போரின் போது அங்கவீனமடைந்த படையினருக்கும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் தற்போது வழங்கப்பட்டு  வரும் ஓய்வூதியத்தை விடுத்து முழுமையான சம்பளத்தை பெற்றுத்தருமாறு போரின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களின் ஒன்றியம்  வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

இது வரையில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்குமான  தீர்வினை அரசாங்கம் தகுந்த  முறையில் பெற்றுத்தந்துள்ளது. ஆகவே , எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது நல்லதல்ல. ஆயினும் , எமது சம்பளப்  பிரச்சினைக்கான  தீர்வினை அரசாங்கம் கூடிய  விரைவில்  பெற்றுத்தரும்  என நம்புகின்றோம்.  

இருப்பினும் அரசாங்கம் எதிர்வரும் 17 ஆம்  திகதிக்கு முன்னர் தகுந்த    தீர்வைப்பெற்றுத்தராவிடின் தற்போது சிறு குழுக்களாக  போராட்டத்தில ஈடுபடுபவர்களுடன்  இணைந்து பரந்தளவிலான   போராட்டத்தை  முன்னெடுக்க  தயாராகவுள்ளதாகவும்  ஒன்றியத்தினர் குறிப்பட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04