போயா தினத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

Published By: Digital Desk 4

13 Sep, 2019 | 06:16 PM
image

போயா தினத்தன்று சட்ட விரோதமான முறையில் மஸ்கெலியா நகரில் மது விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விற்பனை தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ¼ அளவுடைய மது போத்தல்கள் கைப்பற்றதோடு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அத்தோடு அதற்கு அருகாமையில் மது போதையில் இருந்த ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02