ஸ்ரீ லங்கன் விமானத்தில் மடிக்கணினிக்கு தடை !

Published By: R. Kalaichelvan

12 Sep, 2019 | 05:00 PM
image

15 அங்குல அப்பிள் மெக்ப்ரோ மடிக்கணினிகளை விமானத்தில் எடுத்துச்செல்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தடைவித்துள்ளது.

குறித்த மடிக்கணினி தீப்பற்றக் கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளதனாலேயே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

15 அங்குல மெக்ப்ரோ மடிக்கணினியின் பற்றரி அதிகளவில் சூடாகும் நிலை காணப்படுவதாக அதனை உற்பத்திசெய்த நிறுவனம் அறிவித்திருந்த நிலையிலேயே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இவ்வாறு தடை செய்துள்ளது.

விமானப் பயணங்களை மேற்கொள்வோரில் இவ்வாறான தொழில்நுட்பசாதனத்தை பயன்படுத்துவோராயின்  அதனை உற்பத்தி செய்த நிறுவனத்திடம் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27