திருகோணமலையில் மினி சூறாவளி ; 11 வீடுகளுக்கு கடும் சேதம்

Published By: Digital Desk 4

12 Sep, 2019 | 04:06 PM
image

திருகோணமலை - பம்மதவாச்சி  பகுதியில் மினி சூறாவளியினால் பதினொரு வீடுகள் சேதமடைந்துள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று மாலை (11) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தினால் மானிய அடிப்படையில் மட்டுமல்லாது கடன் அடிப்படையில் வழங்கிய  கடன்களை பெற்று வீடுகளை நிர்மாணித்து வந்து கொண்டிருந்த வேளை இயற்கை அனர்த்தம் இன்னும் வறுமையின் பக்கம் இழுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் மழை பெய்த போது தாங்கள் சந்தோஷமாக இருந்ததாகவும் ஆனாலும் வீசிய காற்றினால் வீடுகள் சேதமாக்கப்பட்டது மிகவும் மன வேதனை தருவதாகவும் கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட 11 வீடுகளையும் புனரமைப்பதற்கு அரசாங்கமும் அரசியல்வாதிகளும் உடனடியாக கவனம் எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01