மோதரை, அக்குரஸ்ஸ பகுதிகளில் போக்குவரத்திற்கு மட்டுப்பாடு 

Published By: R. Kalaichelvan

12 Sep, 2019 | 11:41 AM
image

அக்குரஸ்ஸ - தெனியாய வீதி மற்றும் கொழும்பு மோதரை, ராஜமல்வத்தை சந்தியில் இருந்து பன்சலை சந்தி வரையிலான வீதியில் எதிர்வரும் சில தினங்களுக்கு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, கெட்டாபரு ராஜமஹா விகாரையின் பெரஹரா இடம்பெறவுள்ளதால் அக்குரஸ்ஸ - தெனியாய வீதியில் இன்றும் நாளையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த வீதியில் பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 10 மணிவரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, மோதரை, ராஜமல்வத்தை சந்தியில் இருந்து பன்சலை சந்தி வரையிலான வீதியில் இன்று இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை வரை, நாளை முதல் இம் மாதம் 16, 27 மற்றும் 30 ஆகிய திகதிகளில் நீர்க் குழாய்கள் திருத்தப்பணிகள் இடம்பெறுவதால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கு 118...

2025-03-21 10:10:09
news-image

திருகோணமலையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 138...

2025-03-21 10:00:46
news-image

"Clean Sri Lanka" திட்டத்தின் ​நோக்கத்தை...

2025-03-21 09:57:20
news-image

மன்னாரில் 38 வேட்பு மனுக்கள் தாக்கல்...

2025-03-21 09:56:24
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; மற்றுமொரு...

2025-03-21 10:04:12
news-image

அர்ச்சுனா பேசிய விடயங்களில் தவறுகள் இருந்தால்...

2025-03-21 10:01:35
news-image

வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இடச்சென்ற நபர்...

2025-03-21 10:00:27
news-image

வாரியப்பொலவில் இலங்கை விமானப்படை விமானம் விபத்து...

2025-03-21 09:47:43
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் 34 வேட்புமனுக்கள் ஏற்பு...

2025-03-21 09:59:18
news-image

கொச்சிக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம்...

2025-03-21 09:54:55
news-image

திருகோணமலை மாவட்டத்தில் 103 அரசியல் கட்சிகளும்...

2025-03-21 09:51:06
news-image

நுவரெலியா மாவட்டத்தில் 23 வேட்பு மனுக்கள்...

2025-03-21 09:50:41