அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற இருவர் கைது

Published By: Digital Desk 4

11 Sep, 2019 | 10:27 PM
image

கிண்ணியா மற்றும்  மூதூர்  பொலிஸ் பிரிவில்  அனுமதிப் பத்திமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் அசன்ற இருவரை இன்று   (11) புதன்கிழமை நண்பகல் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்ணியா பைசல் நகர் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய மகரூப் நகரைச் சேர்ந்த  21 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மற்றும் மூதூர் நடுத் தீவு தி- புர்கான் வித்தியாலயத்திற்கு அருகாமையில் அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய மூதூர் நடுத்தீவு -02 ஐச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதையடுத்து குறித்த  சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்களையும் , கிண்ணியா ,மற்றும்  மூதூர்  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00