பிக்குமார்களின் பெற்றோர்களுக்கான காப்புறுதி  திட்டம் இரண்டு வாரங்களில் அறிமுகம்

Published By: R. Kalaichelvan

11 Sep, 2019 | 06:58 PM
image

(நா.தினுஷா)

பௌத்த பிக்கு குடும்பங்களின் நலன் கருதி எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பௌத்த பிக்குகளின் அவர்களின் பெற்றோர்களுக்கான காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக புத்தசாசன , வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று கிழமை காலை  இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது,

பலவருட காலமாக பிக்கு, பிக்குணி, துறவி ஆகியோரால் பௌத்த தர்மம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆகவே  அவர்களுக்கு தேவையான  நிவாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும் என அவர்  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37