(இராஜதுரை ஹஷான்)
பதவி காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் சட்ட வியாக்கியானம் கோருவது , ஜனாதிபதி பதவிக்கும், அவரது தனிப்பட்ட அரசியலுக்கும் அழகல்ல, என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு அறிவித்தல் அதிகாரம் தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு பொருப்பாக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பில் எந்நேரத்திலும் சாதாகமான தீர்மானங்களே கிடைக்கப் பெறும்.
ஆனால் ஒரு தரப்பினர் கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அனையனைத்தும் தற்போது தோல்வியடைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM