தல்தொட்டுவ - உடவல பகுதியில் முச்சக்கரவண்டியை கடத்த முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அவரது மனைவி , குழந்தையுடன் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த முச்சக்கரவண்டி கடத்தல் முயற்சி இடம்பெற்றுள்ளது.
ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர்களால் குறித்த முச்சக்கரவண்டி வழிமறித்து கடத்த முற்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியை கடத்த முற்பட்டதை அவதானித்த அப்பிரதேச மக்கள் உடனடியாக செயற்பட்டு கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.
அத்தோடு கடத்தலில் ஈடுபட்ட நபரொருவரை பிரேதச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பி ஓடியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM