முச்சக்கரவண்டி கடத்தல் பிரதேசவாசிகளால் முறியடிப்பு : ஒருவர் கைது

Published By: R. Kalaichelvan

10 Sep, 2019 | 01:00 PM
image

தல்தொட்டுவ - உடவல பகுதியில் முச்சக்கரவண்டியை கடத்த முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அவரது மனைவி , குழந்தையுடன் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த முச்சக்கரவண்டி கடத்தல் முயற்சி இடம்பெற்றுள்ளது.

ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர்களால் குறித்த முச்சக்கரவண்டி வழிமறித்து கடத்த முற்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியை கடத்த முற்பட்டதை அவதானித்த அப்பிரதேச மக்கள் உடனடியாக செயற்பட்டு கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.

அத்தோடு கடத்தலில் ஈடுபட்ட நபரொருவரை பிரேதச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பி ஓடியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02