ஜப்பானில் சூறாவளி : விமான சேவைகள் ரத்து

Published By: R. Kalaichelvan

09 Sep, 2019 | 09:41 AM
image

ஜப்பானில் ஏற்ப்பட்ட சூறாவளியின் காரணமாக 206 விமானங்கள் நேற்றய தினம் ரத்து செய்யப்பட்தாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியை நேற்று ‘பக்சாய்’ எனப்படும் புயல் தாக்கியது. 

இப் புயலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் தகவல் வெளிவரவில்லை, இப் புயலை முன்னிட்டு ஜப்பான் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

குறிப்பாக புயல் நகரும் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்நிலையிலேயே அந்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.

அத்தோடு அந்நாட்டு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக டோக்கியோ, ஒசாகா இடையே 117 புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47