பிரதமர் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டார் - நளின் பண்டார 

Published By: Vishnu

08 Sep, 2019 | 06:55 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய தேசிய கட்சி ஒருவரை ஜனாதிபதியாக்க இதுவே சிறந்த சந்தர்ப்பம். தவறவிட்டால் கைசேதப்படவேண்டிவரும். அதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிறந்த தீர்மானம் ஒன்றை எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது என அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ஐக்கிய தேசிய கட்சிக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும். கடந்த 20 வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக நியமித்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 2010 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்தோம். அதபோன்று 2015இல் மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக இறக்கி வெற்றிபெறச்செய்தோம்.

மேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எமக்கு நல்ல சந்தர்ப்பம் இருக்கின்றது. இதனை தவறவிட்டால் பின்னர் கைசேதப்படவேண்டிய நிலை ஏற்படும். அதனால் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமித்து கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்லவே நாங்கள் முயற்சிக்கின்றோம்.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் அதற்கு தடையாக இருக்கமாட்டார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிபெறச்செய்ய எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13