சர்ச்சைக்குரிய நெடுங்கேணி வெடுக்குநாரிமலை ஆதி இலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா நேற்று முன்தினம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் பொங்கல் நிகழ்வின் முதல்நாள் அங்கு வருகை தந்த நெடுங்கேணி பொலிஸார் ஆலயத்தில் ஒலி பெருக்கி பாவனை மேற்கொள்ளவேண்டாம் என்று கண்டிப்பான உத்தரவை விதித்துள்ளதுடன், ஆலய வளாகத்தைச் சுத்தம் செய்தமைக்கு அதிருப்தி வெளியிட்டிருந்தனர். இதேவளை குறித்த ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதியைப் புனரமைப்பதற்கும் பொலிஸார் தடைவிதித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸாருக்கு ஆலயத்தின் நலன் விரும்பிகள் சார்பில் தொடர் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்ததுடன் வவுனியாவில் அமைந்துள்ள தொல்பொருள் திணைக்களத்திற்கு ஆலயத்தின் நிர்வாகம் சார்பில் நேற்றைய தினம் சென்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு, திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM