வெடுக்கு நாரி ஆதி இலிங்கேஸ்வர் ஆலயத்திற்கு விடுக்கப்பட்ட தடை நீக்கம்

Published By: Daya

07 Sep, 2019 | 01:47 PM
image

சர்ச்சைக்குரிய நெடுங்கேணி வெடுக்குநாரிமலை ஆதி இலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா நேற்று முன்தினம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. 

இந்நிலையில் பொங்கல் நிகழ்வின் முதல்நாள் அங்கு வருகை தந்த நெடுங்கேணி பொலிஸார் ஆலயத்தில் ஒலி பெருக்கி பாவனை மேற்கொள்ளவேண்டாம் என்று கண்டிப்பான உத்தரவை விதித்துள்ளதுடன், ஆலய வளாகத்தைச் சுத்தம் செய்தமைக்கு  அதிருப்தி வெளியிட்டிருந்தனர். இதேவளை குறித்த ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதியைப் புனரமைப்பதற்கும் பொலிஸார் தடைவிதித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸாருக்கு ஆலயத்தின் நலன் விரும்பிகள் சார்பில் தொடர் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்ததுடன் வவுனியாவில் அமைந்துள்ள தொல்பொருள் திணைக்களத்திற்கு ஆலயத்தின் நிர்வாகம்  சார்பில் நேற்றைய தினம் சென்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு, திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47