பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு  ரணில் சவால் அல்ல :  வாசுதேவ 

Published By: R. Kalaichelvan

07 Sep, 2019 | 11:14 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  அனைத்து தரப்பினரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தையினை முன்னெடுப்போம்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் அல்ல எவர்  களமிறங்கினாலும் தேர்தல் பெறுபேறு  படுதோல்வியாகவே அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

உத்தேச ஜனாதிபதி தேர்தலில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  வெற்றிக்கு நாடுதழுவிய ரீதியில் தேர்தல் பிரச்சாரங்களை   ஒன்றினைந்து  மேற்கொள்ள  தீர்மானித்துள்ளோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  தமிழ் மக்களை ஒன்றுத்திரட்டி அரசாங்கத்திற்கு குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக  பேரணி ஒன்றினையும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடப்பு அரசாங்கம், ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கை இவ்விரு விடயங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினருடன்  பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பலமாக அரசாங்கத்தை உருவாக்குவதே பிரதான எதிர்பார்ப்பாகவும் காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47