உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் பலி!

Published By: Vishnu

06 Sep, 2019 | 12:04 PM
image

முல்லைத்தீவு, மல்லாவி பகுதியில் உழவு இயந்திரமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று, பாலி  ஆற்றில்  மணல் ஏற்றிக்கொண்டு திரும்பிச்செல்ல முற்பட்ட வேளையில் மேற்படி உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதில் உழவு இயந்திரச் சாரதியான மூன்றாம் திட்டம், கல்விளான் , துணுக்காயை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நிலத்தடி நீரின் பாதுகாப்புக்கு இன்றியமையாத...

2025-12-06 15:39:21
news-image

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...

2025-12-06 16:43:18
news-image

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும்...

2025-12-06 15:42:56
news-image

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த...

2025-12-06 15:34:58
news-image

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் :...

2025-12-06 15:26:09
news-image

மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்தார் ஜனாதிபதி

2025-12-06 15:52:19
news-image

வெலிமடை- நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீண்டும்...

2025-12-06 15:22:43
news-image

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க...

2025-12-06 15:19:56
news-image

டித்வா புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார்...

2025-12-06 13:56:32
news-image

தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை...

2025-12-06 14:03:54
news-image

நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறுகின்றது !

2025-12-06 13:08:58
news-image

நுவரெலியா - கந்தப்பளையில் வெள்ளத்தால் அழிந்துள்ள...

2025-12-06 13:06:38