சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினாலே கேள்விக் குறியாக்கப்பட்ட சர்வஜன வாக்குரிமை

Published By: Vishnu

04 Sep, 2019 | 07:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சாதாரண முறையில் தேர்தல்கள் இடம்பெற வேண்டும் என்பதற்காக ஸ்தாபித்த சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினாலே இன்று சர்வஜன  வாக்குரிமை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் மாகாண சபை தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இருந்து பாராளுமன்றத்தில் பலவீனம் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு சுதந்திரமான முறையில் தமக்காக ஜனாதிபதியை நாட்டு மக்கள் தெரிவு செய்கின்றார்கள். ஆனால் ஜனாதிபதியினால் பயன்பெறுவது அமெரிக்காவா அல்லது சீனாவா  என்ற போட்டித்தன்மை தற்போது ஏற்பட்டுள்ளது.  அந்தளவிற்கு சர்வதேசத்தில் தலையீடுகள் நாட்டுக்குள் பரந்தளவில் காணப்படுகின்றது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53