(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவுடன் இணைந்தால் மாத்திரமே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு அரசியல் எதிர்காலம் உண்டு.
உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலே போட்டித்தன்மை காணப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணி கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு பலம் பெற வேண்டும். என்பதற்காக இரு தரப்பு பேச்சுவார்த்தை கட்டம்கட்டமாக இடம் பெறுகின்றது. எதிரணியின் தலைமைத்தவத்தின் கருத்திற்கு மதிப்பளித்து எதிர்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டணி வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக ஒத்துழைப்புடன் செயற்படுகின்றோம் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM