ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.கவுடனேயே போட்டி சு.கவுடன் இல்லை :  ரோஹித அபேவர்தன

Published By: R. Kalaichelvan

03 Sep, 2019 | 01:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவுடன்  இணைந்தால் மாத்திரமே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு  அரசியல் எதிர்காலம் உண்டு.

 

உத்தேச  ஜனாதிபதி  தேர்தலில் பொதுஜன  பெரமுனவிற்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலே போட்டித்தன்மை காணப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணி கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு பலம் பெற வேண்டும். என்பதற்காக இரு தரப்பு பேச்சுவார்த்தை கட்டம்கட்டமாக இடம் பெறுகின்றது. எதிரணியின் தலைமைத்தவத்தின் கருத்திற்கு மதிப்பளித்து  எதிர்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டணி வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக ஒத்துழைப்புடன் செயற்படுகின்றோம் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53