இந்தியாவுடன் எந்தநிலையிலும்  போர் செய்ய மாட்டோம் ; இம்ரான் கான்

Published By: R. Kalaichelvan

03 Sep, 2019 | 12:16 PM
image

இந்தியாவுடன் இனி எந்நிலையிலும் போர் செய்யப் போவதில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் தடுக்கவில்லை என்றால் அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகளும் இராணுவ நடவடிக்கையை நோக்கி தள்ளப்படும் எனவும் , போர் செய்வதை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் பிரதமர்  எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இருநாடுகளும்  ஆயுத பலங்கள் கொண்டவை எனவே இருநாடுகளும் போர் புரிந்தால் அது உலகநாடுகளுக்கு பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எந்த பிரச்சினைக்கும் போர் ஒரு தீர்வைக் கொடுக்காது என்பதை இந்தியாவுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். 

இந்தியாவுடன் ஒருபோதும் நாங்கள் போர் செய்ய இணக்கம் காட்ட விரும்பவில்லை.  இரு நாடுகளும் அணு ஆயுதங்களை கொண்டிருக்கின்றன. பதற்றம் அதிகரித்தால் உலக நாடுகள் அபாயத்தை நோக்கி தள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் லாகூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17