போரின் பின்னர் மக்கள் அனுபவித்த சுதந்திரம் இன்றில்லை : மஹிந்த ராஜபக்ஷ 

Published By: R. Kalaichelvan

02 Sep, 2019 | 03:44 PM
image

(நா.தனுஜா)

யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்த பின்னர் மக்கள் சுதந்திரமாக நடமாடியதொரு சூழ்நிலையில் தற்போது மக்கள் மீண்டும் அச்சத்துடனும், சந்தேகத்துடனும் வாழும் ஒரு நிலையேற்பட்டுள்ளது.

அனைத்து இன மக்களும் எவ்வித வேறுபாடுகளுமின்றி, அச்சமும் சந்தேகமுமின்றி வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே தற்போதைய தேவையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் பிவிதுரு ஹெல உறுமயவினால்  நேற்று பத்தரமுல்லை பெலவத்தயில் உள்ள புத்தசாசன விளையாட்டு மைதானத்தில் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08