இந்திய கால்பந்து வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை இந்திய மகளிர் கால்பந்து அணியின் தலைவியாக இருந்த சோனா சௌத்தரி தற்போது அம்பலப்படுத்தியுள்ளார்.
2002ஆம் ஆண்டு கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தான் எழுதிய “கேம் இன் கேம்” என்ற சுயசரிதை புத்தகத்தில் பல்வேறு உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, இந்திய கால்பந்து வீராங்கனைகளின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்கள் பயிற்சியாளர்கள், நிர்வாகிகளால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
வேறிடங்களுக்கு விளையாட சென்றால் பயிற்சியாளர்களும், நிர்வாகிகளும் வீராங்கனைகளின் அறைகளிலேயே தங்குவர்.
இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவர்களின் தொல்லைகளில் இருந்து தப்ப வீராங்கனைகள் நெருங்கிய தோழிகள் போல் நடித்தனர் என்று தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM