(செ.தேன்மொழி)
பகிடிவதை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள றுகுணு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் உட்பட 19 மாணவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள றுகுணு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாத்தறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஆரியசேன பனங்கல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM