சுதந்திர கட்சியை வசப்படுத்த பசில் தலைமையில் நாளை சந்திப்பு 

Published By: Vishnu

26 Aug, 2019 | 12:29 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பொதுஜன பெரமுனவின் போஷகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நாளை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெறும் முதலாவது இருதரப்பு பேச்சுவார்த்தை இதுவாகும். 

பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் பங்குபற்றும் உறுப்பினர்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் லசந்த அழகியவண்ண ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். 

இதே போன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் போஷகர் பசில் ராஜபக்ஷ, தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47