சீதுவ - கோட்டுகோட பிரதான வீதியின் குருகேவத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சசக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும், முச்சசக்கர வண்டியை செலுத்தியவரும் பலத்த காயமடைந்த நிலையில் சீதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவவர் சிகிச்சை பலனிறி உயிரிழந்துள்ளார்.
ஜா-எல பகுதியில் வசிக்கும் 33 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதையத்து சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM