"எக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்" 

Published By: Vishnu

25 Aug, 2019 | 07:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

போர் குற்றம் குறித்த குற்றங்கள் தொடர்பில்  கருத்து தெரிவிப்பவர்கள் இயற்கை நீதிக்கான நியதிகளின் அடிப்படையில் செயற்படுவது பொருத்தமானதாகும் எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லென்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, எக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் கூறினார்.

இராணுவ தளபதியின்  கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் இன்று தலதா மாளிகையின்  மத வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புலனாய்வு பிரிவினரை பலப்படுத்த வேண்டியது பிரதான விடயமர்கும். புலனாய்வு பிரிவினரை மையப்படுத்தியே தேசிய பாதுகாப்பு செயற்படுத்தப்படுகின்றது. நாட்டுக்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் செயற்படும்போது எச்சவால்களையும் எதிர்க்கொண்டு முன்னேறி செல்வோம் என்றும் அவர் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43