இரண்டு மகன்களையும் நஞ்சூட்டி கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தந்தை

Published By: J.G.Stephan

25 Aug, 2019 | 03:34 PM
image

புத்தளம், உடப்பு பகுதியில் தந்தையொருவர் தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

13 மற்றும் 07 வயதுடைய இரு மகன்மார்களே இவ்வாறு உயிரிழந்ததுடன், தற்கொலை செய்து கொண்ட நபர் 31 வயதுடையவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் சடலங்களும் புத்தளம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு, இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 11 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09