புத்தளம், உடப்பு பகுதியில் தந்தையொருவர் தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
13 மற்றும் 07 வயதுடைய இரு மகன்மார்களே இவ்வாறு உயிரிழந்ததுடன், தற்கொலை செய்து கொண்ட நபர் 31 வயதுடையவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் சடலங்களும் புத்தளம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 11 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM