பளை வைத்தியசாலை வைத்திய அதிகாரியுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் மூவரைப் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டி பளை வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் சி.சிவரூபனை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வைத்தியரைப் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தடுத்து வைத்துத் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வைத்தியருடன் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மூவரை நேற்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் யாழில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வைத்தியருடன் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மூவரை நேற்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் யாழில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM