(நா.தினுஷா)
இலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றி அமைப்பதே எங்களின் பிரதான இலக்காக இருக்கிறது.
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையை அபிவிருத்தி பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது. தெற்கு முனையின் அபிவிருத்தியோடு இடைநிறுத்த போவதில்லை. விரைவில் வடக்கு முனை அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பிக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பயணிகளின் நலன் கருதி படகுப் போக்குவரத்து சேவை இன்று பிரதமர் கொழும்பு பேர வாவியில் ஆரம்பித்து வைத்தபோதே நிகழ்வில் கலந்துக்கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM